சொல்லிட்டாங்க…

* முதலில் ரூ.2000 நோட்டு கொண்டு வருவதன் மூலம் ஊழல் ஒழியும் என்றார். இப்போது ரூ.2000 நோட்டுகளை தடை செய்வதன் மூலம் ஊழல் ஒழிந்துவிடும் என்கிறார். அதனால் தான் பிரதமர் படித்தவராக இருக்க வேண்டும் என்று சொல்கிறோம். – டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்

* சில்லரை பிரச்னைக்காக தான் ரெண்டாயிரம் ரூபாய் நோட்டு திரும்ப பெறப்பட்டுள்ளது. – தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: