தமிழகம் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியீடு Mar 28, 2024 DNBSC சென்னை தின மலர் சென்னை: உதவி ஆட்சியர், உதவி காவல் கண்காணிப்பாளர் உட்பட 93 பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியிடபட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக நடைபெற்ற நேர்காணல் முடிவடைந்த நிலையில் இன்று முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. The post டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியீடு appeared first on Dinakaran.
சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 10 பேருக்கும் ஆலை உரிமையாளர் சார்பில் தலா ரூ.5 லட்சம் நிதி வழங்கப்பட்டது
அதானி, அம்பானியிடம் டெம்போவில் கருப்பு பணம் விவகாரம்.. சிபிஐயின் அமைச்சராக உள்ள பிரதமர் மோடி ஏன் மவுனம் காக்கிறார் : ப.சிதம்பரம் விமர்சனம்
ரயிலில் இருந்து விழுந்து கர்ப்பிணி உயிரிழந்த விவகாரம்; அபாய சங்கிலியில் பிரச்னை இல்லை என ரயில்வே அறிக்கை
தமிழகத்தில் தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
நாட்டறம்பள்ளி அருகே விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!!
திருவெண்ணெய்நல்லூர் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்படும் ₹86.25 கோடி செலவில் எல்லிஸ் சத்திரம் அணைகட்டை முதன்மை செயலாளர் ஆய்வு