திருவாரூரில் பழங்கால சிலைகள் கண்டுபிடிப்பு!!

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் பில்லூர் கிராமத்தில் செல்வராஜ் என்பவரின் வீட்டில் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்வதற்காக குழி தோண்டிபோது, பழங்கால சிலைகள் கண்டெடுக்கப்பட்டது.குழியில் இருந்து பெருமாள், ஆண்டாள், கருடன், மகாலட்சுமி உள்ளிட்ட பழங்கால சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

The post திருவாரூரில் பழங்கால சிலைகள் கண்டுபிடிப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: