திருவாரூரில் சாலை விரிவாக்கப் பணிக்கு தோண்டிய பள்ளத்தில் விழுந்து ஒருவர் பலியான விபத்தில் இருவர் கைது..!!

திருவாரூர்: திருவாரூரில் சாலை விரிவாக்கப் பணிக்கு தோண்டிய பள்ளத்தில் விழுந்து ஒருவர் பலியான விபத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர். சாலை அமைக்கும் தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் பணியாற்றும் ரவீந்திரன், ரவிச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

The post திருவாரூரில் சாலை விரிவாக்கப் பணிக்கு தோண்டிய பள்ளத்தில் விழுந்து ஒருவர் பலியான விபத்தில் இருவர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: