குற்றம் திருப்பூரில் தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் 2 டன் பறிமுதல்..! Oct 27, 2023 திருப்பூர் பொலோரம் திருப்பூர்: திருப்பூரில் போலோராம் என்பவரது கடையில் வைத்திருந்த தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் 2 டன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.50,000 அபராதம் விதித்து திருப்பூர் மாநகராட்சி சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. The post திருப்பூரில் தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் 2 டன் பறிமுதல்..! appeared first on Dinakaran.
மேகாலயாவுக்கு ஹனிமூனுக்கு அழைத்து சென்று கணவரை கூலிப்படை கொலை செய்வதை ரசித்து பார்த்த மனைவி: திடுக் தகவல்கள் அம்பலம்
ராசிபுரம் அருகே திருமண மண்டபத்தில் 26 பவுன் நகை கொள்ளையடித்த தந்தை, மகன் கைது: திண்டுக்கல், ஈரோட்டிலும் கைவரிசை