திருச்செந்தூர் கோயிலுக்குள் செல்போன் பயன்படுத்த உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், கவர்னராக இருந்து கொண்டு செல்போனில் புகைப்படம் பிடித்து அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பல மாதங்களாக பஞ்சலிங்க சுவாமிகள் பகுதிக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கோயிலின் விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்பது மரபு. ஆனால், கவர்னரே விதிமுறைகளை மீறுவது, எந்த விதத்தில் நியாயம்? என்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
The post திருச்செந்தூர் கோயிலில் தடை மீறி செல்போனில் படம் பிடித்த தமிழிசை appeared first on Dinakaran.