நெல்லை : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், நடப்பு செப்டம்பர் மாதத்தில் மட்டும் ரூ.5.15 கோடியை உண்டியல் காணிக்கையாகச் செலுத்திய பக்தர்கள்.2,352 கிராம் தங்கம், 41,998 கிராம் வெள்ளி, 1,589 வெளிநாட்டு ரூபாய்களையும் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தியுள்ளனர்.