மகப்பேறு விடுமுறைக்கு பிறகு, பெண் காவலர்கள் விருப்ப பகுதியிலேயே பணியமர்த்தப்படுவர் என்ற முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புக்கு ஆணை வெளியீடு!!

சென்னை :  மகப்பேறு விடுப்பில் உள்ள பெண் காவலர்கள், விடுமுறை  முடிந்த பிறகு தங்களது கணவர் / பெற்றோர் வசிக்கும் பகுதிகளில் பணியமர்த்தப்படுவர் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புக்கு ஆணை வெளியீடு செய்யப்பட்டது. சென்னையில் பணியாற்றும் 19 பேருக்கு, அவர்களின் விருப்ப பகுதிக்கு இடமாற்ற ஆணையை காவல் ஆணையர் அருண் இன்று வழங்கினார்.

The post மகப்பேறு விடுமுறைக்கு பிறகு, பெண் காவலர்கள் விருப்ப பகுதியிலேயே பணியமர்த்தப்படுவர் என்ற முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புக்கு ஆணை வெளியீடு!! appeared first on Dinakaran.

Related Stories: