×

திருவாரூர் அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு!!

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் பாண்டியராஜன் (21) உயிரிழந்தார். வீட்டில் மின் கம்பியை சரிசெய்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி பாண்டியராஜன் பலியானதை தொடர்ந்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post திருவாரூர் அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Pandiyarajan ,Tiruthurapoondi ,Tiruvarur district ,
× RELATED திருவாரூர் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்