×

ரூ.4 கோடி முஸ்தபா என்பவரது பணம் இல்லை என்பது உறுதியானது!

சென்னை: சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி முஸ்தபா என்பவரது பணம் இல்லை என்பது உறுதியாகி உள்ளதாக சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது. முஸ்தபாவின் வங்கிக் கணக்கு ஆவணங்களையும் ஆய்வு செய்தபோது ரூ.4 கோடி அவருடையது இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

The post ரூ.4 கோடி முஸ்தபா என்பவரது பணம் இல்லை என்பது உறுதியானது! appeared first on Dinakaran.

Tags : Mustafa ,Chennai ,Thambaram railway ,CBCID ,
× RELATED உபியில் பெண் வக்கீல் கடத்திக் கொலை