தாம்பரம் துணை மேயர் வீட்டில் நடந்த சோதனை நிறைவு

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் காமராஜ் வீட்டில் 5 நாட்களாக நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றது. குரோம்பேட்டை லட்சுமிபுரம் வீட்டில் 5 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது. 5 நாட்களாக நடந்த வருமான வரி சோதனையில் பணம், ஆவணங்கள் ஏதும் கைப்பற்றவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

The post தாம்பரம் துணை மேயர் வீட்டில் நடந்த சோதனை நிறைவு appeared first on Dinakaran.

Related Stories: