ரோஹிங்கியா அகதிகள் வசிக்கும் முகாமும் பலத்த சேதமடைந்தது. சாலைகள் பலத்த பாதிப்புக்கு உள்ளாகின. பல இடங்களில் சாலைகள் முடக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. அதற்கான பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
The post வங்கதேசத்தில் பயங்கரம் ; ஹமூன் சூறாவளியால் கனமழை: 3 பேர் பலி; 100 வீடுகள் சேதம் appeared first on Dinakaran.