தென்காசியில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரும் மனுவை பரிசீலிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: தென்காசியில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரும் மனுவை பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சட்டம் – ஒழுங்கு பிரச்சனை வராத இடங்களில் சிலை வைக்க அனுமதி கோரி புதிய மனு அளிக்க மனுதாரருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். விநாயகர் சிலை வைத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும் என போலீஸ் கருதினால், மனுவை ரத்து செய்யலாம் என நீதிபதி தெரிவித்தார்.

The post தென்காசியில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரும் மனுவை பரிசீலிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: