சென்னை: தமிழ்நாட்டில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மார்ச் 25 முதல் 29 வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும். வெப்பநிலை அதிகரிப்பால் அசௌகரியம் ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளது.