×

தாராபுரம் அருகே சொத்து தகராறு காரணமாக தம்பியை வெட்டிக்கொன்ற அண்ணன்

திருப்பூர்: தாராபுரம் அருகே சொத்து தகராறு காரணமாக தம்பி ஈஸ்வரமூர்த்தியை அண்ணன் வெட்டிக்கொலை செய்துள்ளார். ஈஸ்வரமூர்த்தியை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த அண்ணன் பழனிசாமியிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

The post தாராபுரம் அருகே சொத்து தகராறு காரணமாக தம்பியை வெட்டிக்கொன்ற அண்ணன் appeared first on Dinakaran.

Tags : Tarapuram ,Tirupur ,Iswaramurthy ,Easwaramurthy ,
× RELATED அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயன் பெறலாம்; கலெக்டர் தகவல்