தமிழகம் தஞ்சை மன்னர் அரசு சரபோஜி கல்லூரி மாணவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் போராட்டம்..!! Aug 09, 2023 தஞ்சை மன்னர் அரசு சரபோஜி கல்லூரி தஞ்சாவூர் தஞ்சாவூர் அரசர் அரசு சரபோஜி கல்லூரி தஞ்சாவூர் அரசு சரபோஜி கல்லூரி தஞ்சை: தஞ்சை மன்னர் அரசு சரபோஜி கல்லூரி மாணவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கல்லூரி வாயில் முன்பு போராட்டம் நடத்தினர். கல்லூரி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். The post தஞ்சை மன்னர் அரசு சரபோஜி கல்லூரி மாணவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் போராட்டம்..!! appeared first on Dinakaran.
காயல்பட்டினத்தில் வீட்டுமுன் நிறுத்தியிருந்த சைக்கிளை திருடிச் செல்லும் மர்மநபர்: வீடியோ வைரலால் பரபரப்பு
பெரம்பலூர் அருகே ஒன்றிய அரசின் 100 நாள் வேலை திட்டத்தில் பணிக்கு சென்றவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; தொடர்புடைய அதிகாரிகள் மீது கொலை வழக்கு தொடரப்பட வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
தமிழ்நாட்டில் 99% காவல் நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டு, பதிவுகள் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன: தமிழ்நாடு அரசு
எதிர்ப்புகள், ஆர்ப்பாட்டம் நடப்பதால் புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து ஒன்றிய அரசு பரிசீலிக்கவேண்டும்: திருமாவளவன்!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது கொலை வழக்கு தொடரப்பட வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம்
நீர்வளம், பொதுப்பணி, சுகாதாரத்துறை உள்ளிட்ட முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: தமிழக அரசு உத்தரவு