காவிரி நீர் தொடர்பான வழக்கை அவசரமாக விசாரிக்க கோரி தமிழ்நாடு அரசு முறையீடு

சென்னை: காவிரி நீர் தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள இடையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை வைத்துள்ளனர். தண்ணீர் இல்லாமல் கருகி வருவதால் காவிரியில் வினாடிக்கு 24,000 தண்ணீர் திறக்கக் கோரி தமிழ்நாடு அரசு இடையீட்டு மனு அளித்துள்ளனர். தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி முறையீடு செய்துள்ளார்.

The post காவிரி நீர் தொடர்பான வழக்கை அவசரமாக விசாரிக்க கோரி தமிழ்நாடு அரசு முறையீடு appeared first on Dinakaran.

Related Stories: