சென்னை: தமிழ்நாட்டில் ஈரோடு, நாகை, கடலூர், திருத்தணி உள்ளிட்ட 18 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவானது. திருத்தணியில் இதுவரை இல்லாத அளவில் 109 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவித்து போயினர்.
The post தமிழ்நாட்டில் 18 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவானது appeared first on Dinakaran.