- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வானிலை ஆய்வு நிலையம்
- சென்னை
- வளிமண்டலவியல் திணைக்களம்
- தென்மேற்கு பருவமழை
- தின மலர்
சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 115% கூடுதலாக பெய்துள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஜூன் 1-ம் தேதி முதல் இன்று காலை வரை வழக்கமாக 52.3 மி.மீ. மழை பதிவாகும் நிலையில் 112.6 மி.மீ. மழை பெய்துள்ளது.
The post தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 115% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை மையம் appeared first on Dinakaran.
