தமிழ்நாட்டில் உற்பத்தி ஆலை அமைக்கும் சிஸ்கோ; 1200 பேருக்கு வேலைவாய்ப்பு என எதிர்பார்ப்பு..!!

சென்னை: தமிழ்நாட்டில் மிகப்பெரிய உற்பத்தி ஆலையை சிஸ்கோ நிறுவனம் அமைக்கிறது. சுமார் 1200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆலைக்கான பணிகள் நடந்துவருவதாகவும் அடுத்த 12 மாதங்களில் முதல் பேட்ஜ் தயாரிப்புகள் வெளியாகும் என இந்தியா வந்துள்ள அந்நிறுவன சி.இ.ஓ. தகவல் அளித்துள்ளார்.

The post தமிழ்நாட்டில் உற்பத்தி ஆலை அமைக்கும் சிஸ்கோ; 1200 பேருக்கு வேலைவாய்ப்பு என எதிர்பார்ப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: