×

தமிழ்நாட்டில் பிற்பகல் 1 மணி வரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் பிற்பகல் 1 மணி வரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. நீலகிரி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, கோவை, திருப்பூரில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது.

The post தமிழ்நாட்டில் பிற்பகல் 1 மணி வரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Weather Centre ,Nilgiri ,Tenkasi ,Nella ,Kanyakumari ,Kowai ,Tiruppur ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்