- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- வானிலை மையம்
- நீலகிரி
- தென்காசி
- நெல்லா
- கன்னியாகுமாரி
- கோவாய்
- திருப்பூர்
சென்னை: தமிழ்நாட்டில் பிற்பகல் 1 மணி வரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. நீலகிரி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, கோவை, திருப்பூரில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது.
The post தமிழ்நாட்டில் பிற்பகல் 1 மணி வரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.
