×

தமிழ்நாட்டில் நண்பகல் 1 மணிக்குள் 12 மாவட்டங்களில் மழை வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல்

டெல்லி: தமிழ்நாட்டில் நண்பகல் 1 மணிக்குள் 12 மாவட்டங்களில் மழை வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் பகல் 1 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

The post தமிழ்நாட்டில் நண்பகல் 1 மணிக்குள் 12 மாவட்டங்களில் மழை வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : TAMIL NADU ,Delhi ,Indian Meteorological Centre ,Chennai ,Chengalpattu ,Kanchipuram ,Thiruvallur ,Viluppuram ,Vellore ,Ranipetta ,Tiruvannamalai ,Theni ,Tenkasi ,Nella ,Kumari ,Indian Weather Centre ,
× RELATED வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த...