×

தமிழ்நாடு அரசின் பேரிடர் மீட்புப்படை வயநாடு சென்றடைந்தது

தமிழ்நாடு அரசின் பேரிடர் மீட்புப் படை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் குழு மற்றும் மருத்துவக் குழுவினர் இன்று அதிகாலை 4 மணிக்கு வயநாடு சென்றடைந்தனர். வயநாடு சென்ற தமிழ்நாடு அரசின் இரண்டு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கேரளா மாநில அரசின் மூத்த அதிகாரியுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த ஆலோசனையைத் தொடர்ந்து வயநாடு மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இன்று முதல் மீட்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

The post தமிழ்நாடு அரசின் பேரிடர் மீட்புப்படை வயநாடு சென்றடைந்தது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu State Disaster Rescue Force ,Wayanadu ,Government of Tamil Nadu Disaster Rescue Force ,Fire and Rescue Task Force ,IAS ,Tamil Nadu government ,Kerala ,Tamil Nadu Government Disaster Rescue Force ,
× RELATED கடைசி ஆதரவையும் இழந்த பெண்ணுக்கு மம்மூட்டி ஆறுதல்