- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வானிலை ஆய்வு மையம்
- சென்னை
- சென்னை வானிலை ஆய்வு நிலையம்
- திருவண்ணாமலை
- விழுப்புரம்
- கடலூர்
- கள்ளக்குறிச்சி
- அரியலூர்
- பெரம்பலூர்
- சிவகங்கை
- நாகை
- செங்கல்பட்டு
- காஞ்சி
- Ranipetta
- வேலூர்
- Tirupathur
- தரும்புரி
- கிருஷ்ணகிரி
சென்னை: தமிழ்நாட்டில் இரவு 10 மணி வரை 30 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, நாகை, செங்கல்பட்டு, காஞ்சி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம், தென்காசி, தேனி மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
The post தமிழ்நாட்டில் இரவு 10 மணி வரை 30 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.
