தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு 2,600 கனஅடி நீர் திறக்க காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை..!!

டெல்லி : தமிழகத்திற்கு 2,600 கனஅடி நீர் திறக்க காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. 15 நாட்களுக்கு 2,600 கனஅடி நீரை தமிழகத்திற்கு திறக்க காவிரிநீர் ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது. வினித் குப்தா தலைமையில் நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

The post தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு 2,600 கனஅடி நீர் திறக்க காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை..!! appeared first on Dinakaran.

Related Stories: