தமிழகம் எஸ்.வி. சேகர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது: சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம் Jul 14, 2023 சேகர் சென்னை உயர் நீதிமன்றம் உயர் நீதிமன்றம் தின மலர் சென்னை: எஸ்.வி. சேகர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது என உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பான வழக்கை எதிர்த்த எஸ்.வி. சேகர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. The post எஸ்.வி. சேகர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது: சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம் appeared first on Dinakaran.
முல்லை பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்ட முயலும் கேரள அரசின் முயற்சிக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்!
நெல்லையில் சாலை விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
சென்னை கபாலீஸ்வரர் கோயில் நிலத்தில் கோயில் நிதியில் கலாச்சார மையம் கட்டும் பணிகளை நிறுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு