இந்தியா சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குகளை ரத்துசெய்ய தொடங்க வேண்டும் : உச்சநீதிமன்றம் Oct 22, 2024 உச்ச நீதிமன்றம் தில்லி தின மலர் டெல்லி : சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குகளை ரத்துசெய்ய தொடங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தவறாக பயன்படுத்தப்படும் வரதட்சணை தடுப்புச் சட்டப்பிரிவை பி.எம்.எல்.ஏ. வழக்குடன் ஒப்பிட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். The post சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குகளை ரத்துசெய்ய தொடங்க வேண்டும் : உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.
டெல்லியில் வக்பு மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்தில் எம்.பி.க்கள் இடையே வாக்குவாதம்..!!
டெல்லியில் வக்பு மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் எம்.பி.க்கள் இடையே வாக்குவாதம்
ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்துள்ள 20 இந்தியர்களை விடுவிக்கும் முயற்சி தீவிரம்: ஒன்றிய வெளியுறவுச் செயலர் தகவல்
சிறையில் உள்ள பிரபல தாதாவான லாரன்சை சுட்டுக் கொல்லும் போலீசுக்கு ரூ.1 கோடி வெகுமதி: வலதுசாரி அமைப்பு அறிவிப்பு
உத்தரப் பிரதேசத்தில் கலவரம் நிகழ்ந்த பகுதியில், கைதானவர்களின் வீடுகளை இடிக்க மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் தடை!!
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு; குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக அடக்குமுறை மற்றும் அடிப்படை உரிமைகளை அமலாக்கத்துறை மீறுவதை அனுமதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்
விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் NO-Fly லிஸ்ட்டில் சேர்க்க திட்டம்: ஒன்றிய அமைச்சர் தகவல்
மும்பை, விதர்பாவில் 4 தொகுதிகளை சிவசேனாவுக்குத் தர சம்மதம்: முக்கிய தொகுதிகளை விட்டுக் கொடுக்க காங்கிரஸ் ஒப்புதல்