பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தவாறு விண்கலத்தின் செயல்பாடுகளை வின்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆதித்யா எல்-1 விண்கலத்தின் முக்கிய கருவியான ஸ்பெக்ட்ரோமீட்டர் தனது செயல்பாட்டை தொடங்கியுள்ளதாக இஸ்ரோ கூறியுள்ளது. ஆதித்யா விண்கலமானது சூரியனின் எல்-1 பகுதியில் வரும் ஜனவரி 7ம் தேதி நுழையும் என்றும் வின்ஞானிகள் கூறியுள்ளனர்.
The post சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1ன் ASPEX கருவி செயல்படத் தொடங்கியது: இஸ்ரோ தகவல் appeared first on Dinakaran.