சூலூர் அருகே மாரிசெல்வம், விக்னேஷ் ஆகியோரை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் 3 பேர் கைது

கோவை: சூலூர் அருகே மாரிசெல்வம், விக்னேஷ் ஆகியோரை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 26ல் கம்பெனிக்கு வேலை சென்ற விக்னேஷ், மாரிசெல்வத்தை சஞ்சய் மற்றும் அவரது நண்பர்கள் வெட்டியுள்ளனர். வழக்கில் சஞ்சய் கண்ணன் (21), சந்தனகுமார் (19) மற்றும் சிறார் ஒருவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

The post சூலூர் அருகே மாரிசெல்வம், விக்னேஷ் ஆகியோரை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: