சுக்தேவ் கொலை வழக்கில் மூவர் கைது

புதுடெல்லி: ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா தலைவர் சுக்தேவ் சிங் கோகமெடி ஜெய்ப்பூரில் உள்ள அவரது வீட்டில் கடந்த 5ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் தலைமறைவான ரோகித் ரத்தோர், நிதின் பவுஜி, உதம் சிங் ஆகியோரை சண்டிகரின் 22 செக்டார் பகுதியில் நேற்று போலீசார் கைது செய்தனர்.

The post சுக்தேவ் கொலை வழக்கில் மூவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: