தலைவர் பதவிக்காக நியூ காலேஜ் மாணவர்கள் மோதல்

சென்னை: கல்லூரி மாணவர் தலைவர் பதவி காரணமாக ராயப்பேட்டை நியூ காலேஜ் மாணவர்கள் மோதலில் ஈடுபட்டனர். கல்லூரி மாணவர் தலைவர் வளாகத்தில் வைத்து தாக்கிய முன்னாள் மாணவர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் மாணவர்கள் சோயப் அகமது, முபாரக் செரீப், முதலாம் மாணவர் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post தலைவர் பதவிக்காக நியூ காலேஜ் மாணவர்கள் மோதல் appeared first on Dinakaran.

Related Stories: