தென்மேற்கு பருவமழை 22% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தென்மேற்கு பருவமழை 22% கூடுதலாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 2024 ஜூன் மாதத்தில் இருந்து பெய்யும் மழையின் அளவு 300.1 மி.மீ. இயல்பை விட 367.5 மி.மீ. அதிகமாக பெய்துள்ளது.

The post தென்மேற்கு பருவமழை 22% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: