தமிழகம் தென்மேற்கு பருவமழை 22% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல் Sep 24, 2024 தென்மேற்கு வானிலை ஆய்வு மையம் சென்னை வானிலை ஆய்வு நிலையம் சென்னை: தென்மேற்கு பருவமழை 22% கூடுதலாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 2024 ஜூன் மாதத்தில் இருந்து பெய்யும் மழையின் அளவு 300.1 மி.மீ. இயல்பை விட 367.5 மி.மீ. அதிகமாக பெய்துள்ளது. The post தென்மேற்கு பருவமழை 22% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.
லட்டு குறித்த தான் பேசியதற்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கோரினார் நடிகர் கார்த்தி
மணல் குவாரி உரிமம் பெற்றுத் தருவதாக செல்லூர் ராஜூ பெயரில் ரூ.6.80 கோடி மோசடி; அதிமுக கவுன்சிலர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு
ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டமிட்டு நாட்டு வெடிகுண்டு வாங்கியது எனக்கு தெரியாது: ரவுடி புதூர் அப்பு வாக்குமூலம்
கடன் தீர்ப்பாயத்தை நடத்த முடியவில்லை என்றால் கூறிவிடுங்கள், நாங்களே நடத்திக் கொள்கிறோம் : ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் கண்டனம்
தமிழகத்தில் எந்த மர்மக் காய்ச்சலும் தற்போது இல்லை; டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.! அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்
சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் முன் அனுமதியின்றி, “நோ பார்க்கிங்” பலகைகள் வைக்க அனுமதி இல்லை; போக்குவரத்து காவல்துறை