சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக உரிமையாளர் உட்பட 3பேர் மீது வழக்கு..!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக உரிமையாளர் உட்பட 3 பேர் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது. காளையார்குறிச்சியில் நடந்த விபத்தில் பட்டாசு ஆலையின் 3 அறைகள் சேதமடைந்த நிலையில் 3 பேர் மீது வழக்கு செய்யப்பட்டிருக்கிறது. பட்டாசு ஆலையின் உரிமையாளர் மாடசாமி, மேலாளர் முத்துக்குமார், போர்மேன் முத்துகருப்பன் மீது வழக்கு பதியப்பட்டது.

The post சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக உரிமையாளர் உட்பட 3பேர் மீது வழக்கு..!! appeared first on Dinakaran.

Related Stories: