×

பாலியல் வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை..!!

சென்னை: சென்னை சோழிங்கநல்லூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முதியவர் உமாபதிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ல் வீட்டில் வாடகைக்கு இருந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு தொடரப்பட்டது. முதியவர் உமாபதிக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ.2,000 அபராதம் விதித்து செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

The post பாலியல் வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Umabadi ,Choshinganallur, Chennai ,
× RELATED பொது இடங்களில் சட்டவிரோதமாக குப்பை...