காவேரி மருத்துவமனையில் சிகிச்சை தொடர செந்தில் பாலாஜிக்கு அனுமதி

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சையில் இருக்கும் நாட்களை நீதிமன்ற காவலில் இருக்கும் நாட்களாக எடுத்துக்கொள்ள முடியாது என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. மருத்துவர்கள் ஒப்புதல் அளிக்கும் வரை காவேரி மருத்துவமனையில் செந்தில்பாலாஜிக்கு சிகிச்சையை தொடரலாம். மருத்துவமனையில் இருந்து சிறைக்கு மாற்றுவது தொடர்பாக மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம் எனவும் கூறியுள்ளது.

The post காவேரி மருத்துவமனையில் சிகிச்சை தொடர செந்தில் பாலாஜிக்கு அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: