செகந்திராபாத்-திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

ஐதராபாத்: செகந்திராபாத்-திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்து ரயிலில் பயணித்த பள்ளி மாணவர்களுடன் மோடி கலந்துரையாடி வருகிறார்.

The post செகந்திராபாத்-திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Related Stories: