இதுபோன்று எதிர் தரப்பை சேர்ந்த மாணவர்களும் அரிவாள், இரும்பு ராடுகளை கொண்டு வந்தனர். இதை பறிமுதல் செய்து அவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து நேற்று முன்தினம் பள்ளி நிர்வாகம் 9ம் வகுப்பு மாணவருக்கு மாற்றுச் சான்றிதழ் (டிசி) வழங்கி அவரை பள்ளியில் இருந்து டிஸ்மிஸ் செய்தது. மேலும் 3 மாணவர்களை அக். 3ம் தேதி வரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பள்ளிக்கு ஆயுதங்களுடன் வந்த மாணவருக்கு ‘டிசி’: 3 மாணவர்கள் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.