சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை 3 மாதத்தில் முடிக்க கீழமை நீதிமன்றத்திற்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: சாத்தான்குளம் தந்தை , மகன் கொலை வழக்கை 3 மாதத்தில் முடிக்க கீழமை நீதிமன்றத்திற்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது என சிபிஐ தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை 3 மாதத்தில் முடிக்க கீழமை நீதிமன்றத்திற்கு ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: