சரபங்கா வடிநில ஏரிகளை நிரப்பும் திட்டத்தை விரைந்து முடிக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை : சரபங்கா வடிநில ஏரிகளை நிரப்பும் திட்டத்தை விரைந்து முடிக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “மேட்டூருக்கு வரும் உபரி நீரை நீரேற்றும் திட்டம் மூலம் சரபங்கா வடிநில ஏரிகளை நிரப்பும் திட்டம் முடியவில்லை. திட்டத்தின் மீதமுள்ள பணிகள் முடிக்கப்படவில்லை,”இவ்வாறு தெரிவித்தார்.

The post சரபங்கா வடிநில ஏரிகளை நிரப்பும் திட்டத்தை விரைந்து முடிக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: