இந்தியா மணல் குவாரி வழக்கு; மார்ச் 3-வது வாரத்துக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்! Feb 27, 2025 உச்ச நீதிமன்றம் தில்லி சிபிஐ தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் தின மலர் Ad டெல்லி: தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களில் சட்டவிரோத மணல் குவாரிகளுக்கு எதிரான வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. பொதுநல மனுக்கள் மீதான விசாரணையை மார்ச் 3-வது வாரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. The post மணல் குவாரி வழக்கு; மார்ச் 3-வது வாரத்துக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்! appeared first on Dinakaran.
கோடை விடுமுறை நிறைவடைவதால் திருப்பதியில் 3 கி.மீ. தூரம் காத்திருந்த பக்தர்கள்: 18 மணி நேரத்துக்கு பிறகு தரிசனம்
சிந்தூர் வீரத்தின் அடையாளம் பாகிஸ்தான் தோட்டாக்களுக்கு பீரங்கி குண்டால் பதிலடி உறுதி: மபியில் பிரதமர் மோடி எச்சரிக்கை
தெலங்கானா அரசியலிலும் தலைதூக்கும் குடும்ப பிரச்னை பிஆர்எஸ் கட்சியை பாஜவுடன் இணைக்க கே.டி.ராமாராவ் முயற்சி: சந்திரசேகர ராவுக்கு மகள் கவிதா எழுதிய பரபரப்பு கடிதம் கசிந்தது