இதையடுத்து அந்த வழித்தடத்தில் செல்லும் அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். கடற்கரை – தாம்பரம் இடையே ரயில் சேவை முடங்கியதால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வோர் கடும் சிரமம் அடைந்தனர். கழன்ற பெட்டிகள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு 1.30 மணி நேரத்திற்கு பின்னர் போக்குவரத்து சீரானது.
The post சைதாப்பேட்டையில் புறநகர் ரயிலில் திடீரென 4 பெட்டிகள் கழன்றதால் பரபரப்பு : பள்ளி, கல்லூரி, வேலை செல்வோர் தவிப்பு!! appeared first on Dinakaran.