இந்த விண்ணப்பங்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடத்த உத்தரவிடக்கோரி ஆர்.எஸ்.எஸ்சின் திருப்பூர் செயலாளர் ஜோதி பிரகாஷ் மற்றும் திண்டுக்கல் இணைச் செயலாளர் சேதுராஜ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், இந்த வழக்கில் தமிழக அரசும், காவல்துறையும் வரும் 24ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.
The post ஆர்எஸ்எஸ் ஊர்வலம், பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரி வழக்கு: காவல்துறை பதில்தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.