ஆர்.எஸ்.மங்கலத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்டுவது குறித்து அறிக்கை தர உத்தரவு

ராமநாதபுரம்: ஆர்.எஸ்.மங்கலத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்டுவது குறித்து அறிக்கை தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டட கட்டுமானப் பணிகள் குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ரூ. 1.70 கோடி மதிப்பில் புதிய மருத்துவமனை கட்ட நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்கி உள்ளன என அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

The post ஆர்.எஸ்.மங்கலத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்டுவது குறித்து அறிக்கை தர உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: