பெங்களூரு நகர முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் வீட்டில் ரூ.42 கோடி மதிப்புள்ள ரூ.500 நோட்டுகள் பறிமுதல்!

பெங்களூரு: பெங்களூரு நகர முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் அஸ்வத்தம்மா வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில், 23 அட்டைப்பெட்டிகளில் மொத்தம் ரூ.42 கோடி மதிப்புள்ள ரூ.500 நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பூட்டி வைத்திருந்த அறையின் உள்ளே மெத்தைக்கு அடியில் கட்டு கட்டாக பணம் பதுக்கி வைத்திருந்தது சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

The post பெங்களூரு நகர முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் வீட்டில் ரூ.42 கோடி மதிப்புள்ள ரூ.500 நோட்டுகள் பறிமுதல்! appeared first on Dinakaran.

Related Stories: