ரூ.2,000 நோட்டுகளை மாற்ற நாளை மறுநாள் கடைசிநாள்!

சென்னை: ரூ.2,000 நோட்டுகளை பொதுமக்கள் மாற்றுவதற்கான கால அவகாசம் நாளை மறுநாளுடன் முடிவடைகிறது. ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி 30ம் தேதி வரை பட்டுமே ரூ.2,000 நோட்டுகளை வங்கியில் செலுத்த முடியும் என்பதால் கால அவகாசம் நாளை மறுநாளுடன் முடிவடைய உள்ளது.

The post ரூ.2,000 நோட்டுகளை மாற்ற நாளை மறுநாள் கடைசிநாள்! appeared first on Dinakaran.

Related Stories: