இந்த ரோப்காரில் இன்று (அக்டோபர் 7) முதல் வருடாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக இன்று முதல் 40 நாட்களுக்கு ரோப்கார் இயங்காது. மலைக்கோயில் செல்லும் பக்தர்கள் படிப்பாதை அல்லது வின்ச்களை பயன்படுத்துமாறு கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
The post பழநியில் இன்று முதல் ரோப்கார் 40 நாட்களுக்கு ‘கட்’ appeared first on Dinakaran.