அப்துல் வகாப்(ஐயுஎம்எல்) பேசுகையில்,‘‘ இந்தியாவை விட , வெளிநாட்டு விஞ்ஞானிகள், 5 மடங்கு அதிக சம்பளம் பெறுகின்றனர். இந்திய விஞ்ஞானிகள் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும்’’ என்றார். கபில் சிபில் பேசுகையில்,‘‘ ஆராய்ச்சிகளின் மூலம் சாதாரண மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும். குறைந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் அறிவியல் ஆராய்ச்சியில் போதிய தீர்வுகள் கிடைக்காது’’ என்றார்.
The post ஆராய்ச்சி நிதி, விஞ்ஞானிகள் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும்: எதிர்க்கட்சிகள் கோரிக்கை appeared first on Dinakaran.
