ராமநாதபுரம், கமுதியில் உள்ள முத்தையாபுரம் ஸ்ரீஐயப்பசாமி கோவிலில் குருபூஜை நடத்த ஐகோர்ட் கிளை அனுமதி

மதுரை: ராமநாதபுரம், கமுதியில் உள்ள முத்தையாபுரம் ஸ்ரீஐயப்பசாமி கோவிலில் குருபூஜை நடத்த உயர்நீதுமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது. கோவிலுக்கு போடப்பட்டுள்ள பூட்டை அகற்றி, குருபூஜை நிகழ்வை அமைதியான முறையில் நடத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

The post ராமநாதபுரம், கமுதியில் உள்ள முத்தையாபுரம் ஸ்ரீஐயப்பசாமி கோவிலில் குருபூஜை நடத்த ஐகோர்ட் கிளை அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: