இதனால் காலை 6 மணிக்கெல்லாம் சந்தை களைகட்டியது. விவசாயிகள் கொண்டு வந்த ஆடுகளை விலை பேசி வியாபாரிகள் வாங்கி சென்றனர். காலை 10 மணி வரை சந்தை நடந்தது. இதில் ரூ.75 லட்சத்துக்கும் மேல் ஆடுகள் விற்பனையானது.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், விவசாயிகளின் முக்கிய வாழ்வாதரத்தின் ஒன்றாக இருப்பது கால்நடை வளர்ப்பு தொழில். ஆடுகள் வளர்ப்பு எங்களது பொருளாதாரத்துக்கு உதவி புரிந்து வருகிறது. ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில் ஆடுகள் அதிகளவில் விற்பனையானது. 1,000க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பணைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது என்றனர்.
The post நாளை ரம்ஜான் பண்டிகை; மணப்பாறை சந்தையில் ரூ.75 லட்சம் ஆடு சேல்ஸ் appeared first on Dinakaran.