ராஜபாளையம் அருகே கஞ்சா போதையில் இளைஞர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டிக்கொலை

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே கஞ்சா போதையில் இளைஞர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். முகவூர் கிராமத்தில் சூரிய பிரகாஷ் என்று இளைஞரை வெட்டிக் கொன்று இளைஞர்களுக்கு போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

The post ராஜபாளையம் அருகே கஞ்சா போதையில் இளைஞர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டிக்கொலை appeared first on Dinakaran.

Related Stories: